ஊமை உள்ளம்!!

Posted On ஒக்ரோபர் 27, 2005

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது கிறுக்கல்கள்

Comments Dropped 3 responses


உதடுகள்தான் சொன்னது,
உன்னை மறந்து விட்டேனென்று…
உணர்வுகள் அதை மறுத்தும்,
உள்ளம் ஊமையானது….

கண்மூடி இருக்கையிலே,
கன்னத்தில் வழிந்தோடும்
கண்ணீரில்தான் புரிகிறது..
காதலின் தவிப்பும், இந்த
காயத்தின் வலியும்….

3 Responses to “ஊமை உள்ளம்!!”

  1. ரவிசங்கர்

    இரண்டாம் பத்தி பரவாயில்லை..இன்னும் மெனக்கெட்டால் நல்ல கவிதையாக வடிக்கலாம்

    Like

  2. கலை

    நன்றி ரவிசங்கர்!

    Like

  3. றெனிநிமல்

    காதல் சமுத்திரத்தில் மூழ்கி முத்தெடுக்க முனைகின்றாள் இவள்!

    Like

பின்னூட்டமொன்றை இடுக