தமிழ் விக்கிப்பீடியா!
தேடுங்கள்
பழையவை
- நவம்பர் 2011 (1)
- அக்டோபர் 2011 (2)
- ஆகஸ்ட் 2011 (2)
- மே 2011 (3)
- April 2010 (1)
- மார்ச் 2010 (2)
- பெப்ரவரி 2010 (3)
- ஜனவரி 2010 (1)
- December 2009 (2)
- நவம்பர் 2009 (3)
- அக்டோபர் 2009 (1)
- செப்டம்பர் 2009 (4)
- ஆகஸ்ட் 2009 (2)
- மே 2009 (1)
- ஜனவரி 2009 (1)
- நவம்பர் 2008 (1)
- அக்டோபர் 2008 (1)
- செப்டம்பர் 2008 (1)
- மே 2008 (1)
- ஜனவரி 2008 (1)
- December 2007 (2)
- நவம்பர் 2007 (1)
- அக்டோபர் 2007 (2)
- செப்டம்பர் 2007 (3)
- ஜூலை 2007 (2)
- ஜூன் 2007 (5)
- மே 2007 (9)
- மார்ச் 2007 (3)
- பெப்ரவரி 2007 (1)
- ஜனவரி 2007 (1)
- December 2006 (3)
- ஜனவரி 2006 (8)
- நவம்பர் 2005 (3)
- அக்டோபர் 2005 (2)
- செப்டம்பர் 2005 (4)
- ஆகஸ்ட் 2005 (8)
- ஜூன் 2005 (1)
- மே 2005 (27)
வகைகள்
- அன்பு (4)
- அறிமுகம் (2)
- அழகு (9)
- இலங்கை (4)
- உணர்வுகள் (8)
- உலகம் (17)
- கதை (3)
- கனவு (4)
- கவிதை (9)
- காதல் (9)
- கிறுக்கியவை (21)
- குழந்தை (13)
- சமூகம் (27)
- சிந்தனை (30)
- சோகம் (11)
- திரைப்படங்கள் (2)
- நிகழ்வுகள் (17)
- நினைவில்.. (12)
- நோர்வே (12)
- படங்கள் (6)
- பாசம் (13)
- புதிர் (4)
- பெண்ணியம் (2)
- ரசித்தவை (13)
- வாழ்க்கை (34)
- விடுமுறை (2)
- human nature (3)
- Kids world (5)
- life (3)
- The Little Prince (1)
- The Way home (1)
- uncategorized (21)
Category Archives: உலகம்
வாசிப்பு!
எனது வாசிப்பு மிகவும் குறைந்து விட்டது. முன்பானால் ஒரு புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினால் கீழே வைக்க மாட்ட்டேன். இப்போதோ நாட்கணக்கு, வாரக்கணக்கு, மாதக் கணக்கு என்று ஆகிறது . நேரமின்மை, அதிகரித்துள்ள பொறுப்புகள் விரும்பியபடி வாசிக்க முடியாமல் செய்கிறது. பள்ளிக் காலத்தில், இன்னதுதான் என்றில்லாமல், கிடைக்கும் எல்லாவற்றையும் வாசிப்பேன். ஒரு மாமா வீட்டுக்குப் போக மிகவும் … Continue reading
Posted in உலகம், சமூகம், சிந்தனை, ரசித்தவை, uncategorized
மறுமொழியவும்
இன்றைய கனவு!
வவுனியாவிலுள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கான முகாம்களில் ஒன்றில் நானும் போய் இருக்க கனவு கண்டேன் . நான் அங்கே போனபொழுது, ஏற்கனவே அங்கே சில சினேகிதிகளும் இருந்தார்கள். கனவு முடிந்து விழித்தபோது, அந்த கடினமான சூழலை சில மணித்தியாலங்கள் அனுபவித்து விட்டு வந்ததான உணர்வு. கனவில் கண்ட எனக்கே இப்படி வேதனையாக இருக்குமென்றால், அதை உண்மையில் அனுபவித்துக் … Continue reading
Posted in இலங்கை, உணர்வுகள், உலகம், கனவு, சமூகம், சோகம், நிகழ்வுகள், uncategorized
5 மறுமொழிகள்
மரணத்தின் வாசனை!
இணையம் மூலமாக நான் சில புத்தகங்கள் வாங்கியிருந்தேன். ஈழத்து எழுத்தாளர்களான த.அகிலன், கருணாகரன் ஆகியோரின் புத்தகங்கள். அகிலனின் ‘மரணத்தின் வாசனை’, ‘தனிமையின் நிழல்குடை’ ஆகியவையும், கருணாகரனின் ‘பலி ஆடு’ ம் வாங்கியிருந்தேன். வடலி வெளியீடாக வந்த அந்த புத்தகங்கள் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டு நேற்று என் கைக்கு வந்து சேர்ந்தன. புத்தகம் வாங்கும்போதே, மனமெல்லாம் குழப்பமும், கொந்தளிப்புமாக … Continue reading
Posted in இலங்கை, உணர்வுகள், உலகம், சமூகம், சிந்தனை, சோகம், வாழ்க்கை, uncategorized
Tagged ஈழம், மனிதாபிமானம், மரணம், வன்னி
மறுமொழியவும்
வயது முதிர்ந்த வலைப்பதிவர்!!
முதிர்ந்த வலைப் பதிவர்! உலகிலேயே வயது முதிர்ந்த வலைப்பதிவர் யார் தெரியுமா? அவுஸ்திரேலியப் பெண்மணி Olive Riley. இந்த மாதம் 17 ஆம் திகதி அவர் தனது 108 ஆவது வயதை எய்தினார். மூன்று நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்தவரரென்ற பெருமையை பெற்றிருக்கும் இவர், தனது நண்பர் ஒருவரின் உதவியுடன் The Life of Riley என்ற … Continue reading
Posted in உலகம்
மறுமொழியவும்
ஜோதிடம்!
அன்றைக்கு சாப்பிட உட்கார்ந்தபோது வழமை போலவே டிவி பார்க்கலாமே என்றெண்ணி அதை போட்டேன். (சாப்பிடும்போது தொலைக்காட்சி பார்ப்பது கூடாத பழக்கமாம், சொல்கின்றார்கள். ஆனால் அதை கேட்டு நடக்க என்னால் முடியவில்லை). அதில், ஒரு நிகழ்ச்சி போய்க் கொண்டிருந்தது. வழமை போலவே, என்ன ஏது என்று புரியாமலே நிகழ்ச்சியை பார்க்க ஆரம்பித்தேன். அது ஒரு அமெரிக்க நிகழ்ச்சி. … Continue reading
Posted in உலகம், சமூகம், சிந்தனை
மறுமொழியவும்

