Category Archives: உணர்வுகள்

வீட்டிற்கான வழி!

The Way Home நான் அண்மையில் பார்த்த ஒரு கொரியன் படம் இது. ஒரு பாட்டிக்கும், பேரனுக்குமிடையில இருக்கிற உறவுபற்றிய கதை. சின்ன குழந்தைகளும் பார்க்க பிரியப்படக் கூடிய கதை. மகளுடன் சேர்ந்து பார்த்தேன். கணவனைப் பிரிந்து இருக்கும் குட்டிப் பையனின் அம்மா, நகரத்திலிருந்து மகனையும் கூட்டிக் கொண்டு பின்தங்கிய கிராமத்திலிருக்கும் பாட்டி (அம்மம்மா) வீட்டுக்கு … Continue reading

Posted in அன்பு, உணர்வுகள், படங்கள், பாசம், வாழ்க்கை, human nature, Kids world, life, The Way home | 6 மறுமொழிகள்

என் செல்லக் குட்டிம்மா!

நேற்றைக்கு என் செல்லக் குட்டி மகளுடன் சின்னதாய் ஒரு குட்டிச் சண்டை. அந்தச் சண்டையின் காரணமாய், என்னுடைய அறைக்குள்ளே போய் இருக்கும்படி சொன்னேன். இல்லை வெளியே வரப் போகிறேன் என்றாள். வேண்டாமென்றும், ஒரு 15 நிமிடங்கள் இருந்துவிட்டு வரும்படியும் கூறினேன். நடந்த விடயத்தை அவள் மட்டுமல்லாமல், நானும் மீண்டும் யோசிப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் அது. 15 … Continue reading

Posted in அன்பு, உணர்வுகள், கவிதை, குழந்தை, சிந்தனை, நிகழ்வுகள், நினைவில்.., பாசம், human nature, Kids world, life | 10 மறுமொழிகள்

பகிர்தல்!

என்னுடன் வேலை செய்யும் ஒரு பெண்மணிக்கு கவலை தரும் விடயங்கள் எதுவுமே கேட்கப் பிடிக்கவில்லை. எவருக்குமே கவலைப்பட பிடிக்காது, மகிழ்ச்சியாக இருக்கத்தான் பிடிக்கும். அது உண்மைதான் என்றாலும், இவரது நடவடிக்கை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. யாராவது அவருடைய சினேகிதிகள் வந்து கதைத்துக் கொண்டிருந்தாலும் சரி, அல்லது எங்களுக்கிடையில் ஏதாவது உரையாடல்கள் வந்தாலும் சரி, கவலை தரக் … Continue reading

Posted in உணர்வுகள், சிந்தனை, வாழ்க்கை | 1 மறுமொழி

பகிர்ந்துகொள்வதற்கு சில!

1. கனவு! என் கடைசி கனவு. நம்ம வீட்டுக்கு பக்கத்துலயே ஒரு காடு. அந்தக் காட்டுக்கு வேலியெல்லாம் போட்டு, நம்ம வீட்டு காணியிலே இருந்து பிரிச்சு வைச்சிருக்காங்க. அந்த வேலியோரத்துல நின்னு, எனக்கு சிங்கம் bye எல்லாம் சொல்லி, tata எல்லாம் காட்டிட்டு போச்சு . என்னோட கனவுகளை நினைச்சால் எனக்கே சிரிப்பா இருக்கு. அது … Continue reading

Posted in அன்பு, உணர்வுகள், கனவு, சிந்தனை, பாசம் | 3 மறுமொழிகள்

இன்றைய கனவு!

வவுனியாவிலுள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கான முகாம்களில் ஒன்றில் நானும் போய் இருக்க கனவு கண்டேன் . நான் அங்கே போனபொழுது, ஏற்கனவே அங்கே சில சினேகிதிகளும் இருந்தார்கள். கனவு முடிந்து விழித்தபோது, அந்த கடினமான சூழலை சில மணித்தியாலங்கள் அனுபவித்து விட்டு வந்ததான உணர்வு. கனவில் கண்ட எனக்கே இப்படி வேதனையாக இருக்குமென்றால், அதை உண்மையில் அனுபவித்துக் … Continue reading

Posted in இலங்கை, உணர்வுகள், உலகம், கனவு, சமூகம், சோகம், நிகழ்வுகள், uncategorized | 5 மறுமொழிகள்