பதிந்தவர் கலை மேல் ஆகஸ்ட் 18, 2005
ஒளி தெரியும் வானமது
தொலைவில்தான்
ஆனாலும் வானத்தை,
தொட்டு விட முயற்சி செய்…
எழில் மிகுந்த மலைமுகடும்
உயரத்தில்தான்
ஆனாலும் உச்சியை,
எட்டிவிட முயற்சி செய்…
இந்த இடுகை இடப்பட்ட நாள் ஆகஸ்ட் 18, 2005 இல் 1:51 பிற்பகல் பின்வருமாறு பகுக்கப்பட்டுள்ளது கிறுக்கியவை, சிந்தனை, வாழ்க்கை.
You can follow any responses to this entry through the RSS 2.0 ஒடை.
உங்களால் முடியும் பதிலிட்டுவிட்டுச் செல்லவும், அல்லது பின்னறியும் தடம் உங்களின் சொந்த தளத்திலிருந்து....
`மழை` ஷ்ரேயா(Shreya) சொன்னார்
தொட்டுவிடும் தூரம்தான்!
வீ. எம் சொன்னார்
hi kalai
nalla kavidhai.. !
arumaiyaana varikal.
thodarattum ungal kavidhaikal
VM
Agent 8860336 ஞான்ஸ் சொன்னார்
நல்ல கருத்துள்ள பதிவு!
வாழ்த்துக்கள் கலை!!
கலை சொன்னார்
நன்றிகள் ஷ்ரேயா, வீ.எம். ஞானபீடம்
றெனிநிமல் சொன்னார்
முயற்சிகள் தொடர்ந்தால், வெற்றிகள் உன்னைத்தேடி வாசல் வரை வருமே!
கலை சொன்னார்
கருத்துக்கு நன்றி றெனிநிமல்.